Wednesday, October 3, 2012

நல்வரவு!

 நல்வரவு!
முதலில் வலைப்பூ தொடங்கும் காலத்தில் எதர்க்கும் இருக்கட்டும் என்று இரண்டு வலைப்பூவினை தொடங்கினேன்.

காலப்போக்கில் ‘தாமரை மதுரையில் தொடர்ந்து எழுதி வருகிறேன். எனது இந்தத்தளத்தினை [மாதேஸ்வரன் மதுரை] வலை உலகத்தில் அவ்வப்போது அறியப்படும் தொழில் நுட்பத்தினை பரிசோதனை செய்ய உபயோகப்படுத்திவருகிறேன்.
எனவே எனது தாமரைமதுரைக்கு http://thamaraimalar-chandrasekar.blogspot.in/ வருகை புரிந்து தொடர்ந்து தங்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி. வணக்கம். அன்புடன்,

10 comments:

  1. தகவலுக்கு நன்றி...

    Today Power cut 16 hours...

    இப்ப தான் இணையம் பக்கம் வர முடிந்தது...

    ReplyDelete
  2. ஆஹா, பேஷா, ஆனால் நீங்க எந்தப் பெயரில் எந்த வலைத்தளத்தில் பதிவு எழுதி வெளியிட்டாலும், வெளியிடும் பதிவுகளின் லிங்கினை மெயில் மூலம் அனுப்பி வைக்கணும். ஓ கே யா?

    ReplyDelete
    Replies
    1. "நவராத்திரியில் இதை வெளியிட்டு எல்லையில்லா புண்ணியத்தைத் தேடிக்கொண்டீர்கள். எனக்கும் மனப்பாடமாகத் தெறியும். பலவருஷங்களாக அம்பிகையின்
      நாமங்கள் சொல்லிவருகிறேன். பூராவும் படித்து மிகவும்
      ஸந்தோஷத்தை அனுபவித்தேன். எல்லோருக்கும் நன்மை உண்டாகட்டும். அன்புடன்" - kamashi at Rajarajeswari in THAMARAI MADURAI

      நன்றி.
      [im]http://cdn6.fotosearch.com/bthumb/CSP/CSP396/k3960346.jpg[/im]

      Delete
    2. திரு பட்டாபிராமன்= "தாமரைமதுரையில்" முதல் வருகைக்கு
      http://kankaatchi.blogspot.in/2012/10/2012.html
      மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.
      [im]http://www.desicomments.com/dc/10/26633/26633.jpg[/im]

      Delete
  3. பூங்கொத்திற்கு நன்றி
    படங்களும்,விளக்கங்களும் அருமை
    தகவல்களும் அருமை
    இனி அடிக்கடி வருவேன் உங்கள்
    வலைப்பதிவிற்கு.

    ReplyDelete
  4. கரந்தை ஜெயக்குமார்October 27, 2012 4:48 AM

    தங்களின் பதிவிற்கு முதல் முறை வருகை தந்தேன்.அருமையான பதிவு. வாழ்த்துக்கள் நன்றி



    1.
    சந்திர வம்சம்October 27, 2012 5:13 PM

    முதல் வருகைக்கு மிக்க நன்றி
    [im]http://1.bp.blogspot.com/-4juox3gscb4/TzEgMLERUiI/AAAAAAAACgE/ubXBo-Ntdik/s320/flower6.jpg[/im]

    ReplyDelete
  5. [im]http://1.bp.blogspot.com/-4juox3gscb4/TzEgMLERUiI/AAAAAAAACgE/ubXBo-Ntdik/s320/flower6.jpg[/im]

    ReplyDelete
  6. தி.தமிழ் இளங்கோJune 26, 2015 at 2:49 AM
    yathavan nambiJune 25, 2015 at 2:33 PM
    [im]http://1.bp.blogspot.com/-4juox3gscb4/TzEgMLERUiI/AAAAAAAACgE/ubXBo-Ntdik/s320/flower6.jpg[/im]
    [ma]THANKS A LOT[/ma]

    ReplyDelete
    Replies
    1. புதிய பதிவாளர்களை ஊக்குவிக்கும் தங்களுக்கு எனது மாதேஸ்வரன்மதுரையில் மலர்ச்செண்டு (பினூட்டத்தில்) பெற்றுக்கொள்ளவும்-
      [ma] பத்மாசூரி[/ma].

      [im]http://www.desicomments.com/dc/10/26633/26633.jpg [/im

      Delete

படங்கள் இணைக்க [im]பட url[/im]
ஓடும் எழுத்துக்களுக்கு [ma]....[/ma]
எழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si="2"]...[/si]
எழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co="red"]...[/co]
கருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]
வலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]
கருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]

back to top