Wednesday, October 3, 2012

நல்வரவு!

 நல்வரவு!
முதலில் வலைப்பூ தொடங்கும் காலத்தில் எதர்க்கும் இருக்கட்டும் என்று இரண்டு வலைப்பூவினை தொடங்கினேன்.

காலப்போக்கில் ‘தாமரை மதுரையில் தொடர்ந்து எழுதி வருகிறேன். எனது இந்தத்தளத்தினை [மாதேஸ்வரன் மதுரை] வலை உலகத்தில் அவ்வப்போது அறியப்படும் தொழில் நுட்பத்தினை பரிசோதனை செய்ய உபயோகப்படுத்திவருகிறேன்.
எனவே எனது தாமரைமதுரைக்கு http://thamaraimalar-chandrasekar.blogspot.in/ வருகை புரிந்து தொடர்ந்து தங்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி. வணக்கம். அன்புடன்,

back to top