Friday, December 30, 2011

நடராஜர் (தொடர்ச்சி) அஷ்ட வீரட்டத்தலங்கள்





சிவ பெருமான் வீரச்செயல்கள் புரிந்த ஸ்தலங்கள் வருமாறு:
1.திருக்கண்டியூர்   -- ----  பிரம்மன் சிரம் கொய்தது.
2.திருக்கோவலூர்  -- --- அந்தகாசுரனை அழித்தது.
3.திருவதிகை          -- ---  திருபுரத்தை எரித்தது.
4.திருப்பறியலூர்  -- ---  தக்கன் சிரம் கொய்தது.
5.திருவிற்குடி       -- ----  ஜலந்தரனை அழித்தது.
6.திருவழுமூர்.      -- ----  யானையை உரித்தது.
7.திருக்குறுக்கை.-- --- காமனை எரித்தது.
8.திருக்கடவூர்.    -- ---- யமனை உதைத்தது








1 comment:

படங்கள் இணைக்க [im]பட url[/im]
ஓடும் எழுத்துக்களுக்கு [ma]....[/ma]
எழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si="2"]...[/si]
எழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co="red"]...[/co]
கருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]
வலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]
கருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]

back to top