வலைப்பதிவின் புதிய ஆரம்ப பதிவாளரான எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த பல வலைபதிவாளர்களுக்கு எனது பணிவான நன்றி!
குறிப்பாக,
http://thulasidhalam.blogspot.com/
http://maayaulagam-4u.blogspot.com/
http://jaghamani.blogspot.com/
http://ethirneechal.blogspot.com/
http://bloggernanban.blogspot.com/p/table-of-contents_22.html
ஆகியோருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...
ReplyDelete