Saturday, May 14, 2011

மகனின் வரலஷ்மி பூசை

கணவரின் பணி நிமித்தம் தமிழ்நாட்டின் பல ஊர்களில் (அனேகமாக வருடம் ஒரு இடம்) வரலஷ்மி விரதம்
நடத்தப்பட்டது.
இதில் நாகர்கோவில் அருகில் உள்ள "ஆரல்வாய்மொழி"யில் கொண்டாடியபோது அருகாமையில் உள்ள "தோவாழை"என்ற ஊர் பலவிதமான பூக்களுக்கு பிரசித்தமான இடம்.

அங்கு எடுத்த படங்கள் தான் இது.
பூஜை முடிந்த பின் என் மகன் நடத்தும் படு சிரத்தையான பூஜையை பாருங்கள்.

அன்பு மகனின் நினைவில்----- பத்மா

1 comment:

  1. தோவாழை"என்ற ஊர் பலவிதமான பூக்களுக்கு பிரசித்தமான இடம்.//nice.
    பூஜை முடிந்த பின் என் மகன் நடத்தும் படு சிரத்தையான பூஜையை பாருங்கள்.

    அன்பு மகனின் நினைவில்----- பத்மா

    convey my regards to son.

    ReplyDelete

படங்கள் இணைக்க [im]பட url[/im]
ஓடும் எழுத்துக்களுக்கு [ma]....[/ma]
எழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si="2"]...[/si]
எழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co="red"]...[/co]
கருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]
வலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]
கருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]

back to top